Thursday, February 21, 2008

Daily A Thirukkural-21st Feb 2008

அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள்வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

English Meaning:
Long they live on earth who gain
The feet of God in florid brain.

No comments: